17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவர்கள் புறக்கணிப்பு போராட்டம்

கல்லூரி மாணவர்கள் புறக்கணிப்பு போராட்டம்

எழுதியவர்: mohan August 9, 2019, 1:39 pm

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஏ., இரண்டாம் ஆண்டு மாணவர் சந்தோஷ், மாணவி வைஷ்ணவி ஆகியோர் தலைமையில் 15 நிமிடங்கள் நடந்த போராட்டத்தில் 800 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!