மதுரை மாடக்குளம் மெயின் ரோடு பிகேபி நகர் 76 வார்டு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை எடுக்காமல் அங்கேயே தீவைத்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.இதனால் சுவாசக் கோளாறு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது . அதிகாாிகளிடம் பல முறை மனுக்கொடுத்தும் பதிலில்லை.இது குறித்து உயா் அதிகாாிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.