17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது.

அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஐந்து நபர்கள் கைது.

எழுதியவர்: mohan August 6, 2019, 2:16 pm

செல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைசாமி தலைமையில் போலிசாா் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராதாகிருஷ்ணன், கணேசன் , சுந்தர் , பாலகிருஷ்ணன்  தங்கபாண்டியன் ஆகிய ஐந்து நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 127 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!