கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற. பல முறை மனுக்கள்,எதிர்ப்புகள் தெரிவித்தும் அரசு அகற்றதாததால் நாம்தமிழர்கட்சியினர் அதனை இன்று 04.08.19 முற்றுகை செய்து ஆர்பாட்டம் நடத்தினர்! !
கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த மதுபானக்கடையை அகற்ற நாம்தமிழர்கட்சியினர் ஆர்பாட்டம்.
எழுதியவர்: mohan August 4, 2019, 4:30 pm




You must be logged in to post a comment.