தனி நபர்களை தீவிரவாதிகளாக பெயர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா.மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 143 வாக்குகள் கிடைத்தன,மசோதாவுக்கு எதிராக 42 வாக்குகள் கிடைத்ததாக அறிவிப்பு
சட்ட விரோத செயல் தடுப்பு மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறியது.
எழுதியவர்: mohan August 2, 2019, 6:20 pm




You must be logged in to post a comment.