18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பலி

மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் பலி

எழுதியவர்: mohan July 27, 2019, 9:56 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

செய்தி வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!