வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவு திரட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் வந்தார் காலை உழவர் சந்தைக்கு சென்ற அவர் காய் – கறி வாங்க வந்தவர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்க கேட்டு கொண்டார்.
பொதுமக்கள் அவரிடம் கை குலுக்கியும் செல்பியும் எடுத்து கொண்டனர். வேட்பாளர் கதிர் ஆனந்த், எம் எல் ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார்







You must be logged in to post a comment.