18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூர் பெண்கள் மத்திய சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.

வேலூர் பெண்கள் மத்திய சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார்.

எழுதியவர்: mohan July 25, 2019, 11:14 am

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி தனது மகள் திருமணத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஒரு மாதம் பரோல் பெற்றார்.இன்று 26-ம் தேதி காலையில் பரோலில் வெளியில் வந்தார்.வேலூர் ரங்காபுரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சிங்கராயர் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த ஒரு மாதத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்துவார்.இப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!