18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு

வேலூர் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan July 17, 2019, 11:54 am

வேலூர் அருகே ஆந்திர வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேன் ஓட்டுநர் சிவா உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!