17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி .

வாணியம்பாடியில் மது போதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி .

எழுதியவர்: mohan July 9, 2019, 9:22 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையாம்பட்டு Uகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திர ராவ் போதையில் திங்கள்கிழமை (8-ம் தேதி) இரவு தவறி விழுந்து பலியானார்.வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!