திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிஹரன், இன்று மதியம் உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரோந்து சென்றபோது மீன்வியாபாரியான ரவுடி உக்கடை இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில் காயம்.
ரவுடி இஸ்மாயில் அரிவாளால் வெட்டியதில், ஏட்டு ஹரிக்கு தலை மற்றும் கையில் காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.






You must be logged in to post a comment.