வேலூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான இரண்டு கடைகளில் பல லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகும் அரசுக்குத் தெரியாமல் போலி மதுபானம் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்துவரும் மதுபான கடை ஊழியர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ஆம்பூரில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை பொதுமக்கள் முற்றுகை
எழுதியவர்: mohan July 8, 2019, 6:23 pm




You must be logged in to post a comment.