மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைபொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.