ஆம்பூரில் பள்ளி மாணவர்கள் மடிக்கணினி வழங்காதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் நிதி உதவி பெறும் மஜரூலும் மேல்நிலைப் Uள்ளியில் முன்னாள் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காததை கண்டித்து Uள்ளி முன் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கே.எம்.வாரியார்







You must be logged in to post a comment.