மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில் உயிரிழந்த ஆடுகளின் கறி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் , இன்று காலை அந்த பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் வெள்ளைச்சாமி என்பவரது கறி கடையில் உயிரிழந்த ஆடுகளின் கறி மற்றும் முதல் விற்பனையாகாத கறிகளை ஐஸ் பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்தது தெரிய வந்தது . இதனை தொடர்ந்து 15 கிலோவுக்கு மேல் ஆட்டு கறியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர் .
உசிலம்பட்டி செய்தியாளா் சங்கா்







You must be logged in to post a comment.