வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருண யாகம் 2 அமைச்சர்கள். பங்கேற்பு
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த வருண யாகத்தில் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டனர்.
அதிமுக கட்சியின் பிரமுகர்கள் | தொண்டர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் வழங்கப்ப்ட்டது .
கே, எம்.வாரியார்




You must be logged in to post a comment.