17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அமைச்சரின் வருகைக்காக காலை முதல் கால்கடுக்க நின்று கொண்டிருந்த மாணவிகள் .

உசிலம்பட்டியில் அமைச்சரின் வருகைக்காக காலை முதல் கால்கடுக்க நின்று கொண்டிருந்த மாணவிகள் .

எழுதியவர்: mohan June 22, 2019, 3:31 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் இலவச மடிக்கனிணி வழங்கும் நிகழ்ச்சிக்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர்ஆர்பி உதயக்குமார் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 8 மணி முதல் பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைகளில் தட்டு வைத்து, பள்ளிவளாகத்தில் நுழைவுவாயில் நிற்க்க வைக்கப்பட்டனர், அமைச்சர் உசிலம்பட்டிக்கு வருவது மதியம் 1 மணிக்கு மேல் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதும் காலையிலேயே உணவு உண்ணவிடாமல் மாணவிகளை அழைத்து வந்து நிற்க வைத்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!