18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – 1802 மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

மதுரை – 1802 மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

எழுதியவர்: mohan June 22, 2019, 10:47 am

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சசிமோகன் அவர்கள்உத்தரவுப்படி துவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜநளாயினி ரோந்து பணியில் இருந்த போது சிந்தாமணி சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்களை சோதனைசெய்தபோது இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் திறந்த நிலையில் இருந்த இரண்டு மதுபாட்டில்களிலிருந்து கொடிய நெடி விசத்தன்மையுடன் கூடிய வாசனை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக போலிசாா் கணேசன் முனியசாமி ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.அவர்களிடமிருந்து 1802 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல்செய்யப்பட்டது.

செய்தியாளா் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!