18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஆயுதப்படை காவல் தூக்கு போட்டு தற்கொலை..

மதுரையில் ஆயுதப்படை காவல் தூக்கு போட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் June 2, 2019, 11:45 pm

சென்னையைச் சார்ந்த ஆயுதப்படை காவலர் மதுரை 6 பெட்டாலியன் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!