இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலை கிராமத்தில் m அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சந்தான கருப்பு கொடுத்தார்.
இதன்படி, இளஞ் செம்பூர் விஜயகுமார் 23, தினேஷ் 29 ஆகியோரை இளஞ்செம்பூர் போலீசார் கைது செய்தனர்.




You must be logged in to post a comment.