தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பெரியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவருக்கு சொந்தமான 46 கால்நடை ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார் நேற்று இரவு இடிதாக்கி 10 குட்டி ஆடுகளும் 26 ஆடுகளும் உயிரிழந்தனர்.
இடி தாக்கியதில் உயிரிழந்த 46 ஆடுகள்..
எழுதியவர்: ஆசிரியர் May 18, 2019, 5:16 am




You must be logged in to post a comment.