வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் –
கே.எம்.வாரியார்ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..
எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 3:39 pm




You must be logged in to post a comment.