வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் கடந்த சில நாட்களாக வெய்யில் வாட்டியது. இந்நிலையில் இன்று 14-ம் தேதி மாலை 6 மணிக்கு காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆற்காட்டை சேர்ந்த பொது மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆற்காட்டில் காற்றுடன் ஆலங்கட்டி மழை..
எழுதியவர்: ஆசிரியர் May 14, 2019, 7:35 pm




You must be logged in to post a comment.