திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை(RPF) திண்டுக்கல் ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை திண்டுக்கல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர்கள் இணைந்து இரவு முழுவதும் திண்டுக்கல் வரும் அனைத்து ரயில்களையும் , ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளையும் பாதுகாப்பு நலன் கருதி தீவிர சோதனை செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை ..
எழுதியவர்: ஆசிரியர் April 28, 2019, 2:31 am




You must be logged in to post a comment.