18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் மெழுகு வர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் மெழுகு வர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 11:41 pm

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக 330 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000 -க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மதுரை ரோடு பேகம்பூர் வழியாக மௌனம் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!