18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்…

ஆற்காடு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்…

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2019, 12:14 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த அயிலம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!