வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பாலகம் அருகே சென்ற வாரம் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டான். இது
தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வீச்சு தினேஷை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..
எழுதியவர்: ஆசிரியர் April 24, 2019, 8:17 pm




You must be logged in to post a comment.