இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க உறுதிப்படுத்தும் விதம் இன்று (16/04/2019) மத்திய அரசின் துணை ராணுவ படை மற்றும் போலீசார் இணைந்து கீழக்கரை கடற்கரையில் தொடங்கி வள்ளல் சீதக்காதி சாலை மெயின் ரோடு வழியாக காவல் நிலையம் வரை அணி வகுப்பு நடத்தினர்.
கீழக்கரையில் தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு…வீடியோ.
எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 3:32 pm




You must be logged in to post a comment.