மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை ரோடு, தேனி ரோடு, போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றுபொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார்; மற்றும் துணை ராணுவத்தினர் ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்ச்சியை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தார். மேலும் உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் மாடசாமி, மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் போலீசார் துணைராணுவத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்…
எழுதியவர்: ஆசிரியர் April 16, 2019, 12:04 pm




You must be logged in to post a comment.