18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு..

பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 12:50 pm

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வினோத்குமார் பணியாற்றி வருகின்றார் இன்று 8ம் தேதி காலை வழக்கும் போல் பணியில் ஈடுப்பட்டிருந்த போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தார்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!