17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை…

மதுரையில் முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொலை…

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2019, 9:39 am

மதுரையில் ஜெயந்திபுரம் சோலை அழகுபுரம் தில் முன்விரோதம் காரணமாக நேற்று (06/04/2019) இரவு ஐயப்பன் என்ற இளைஞனே மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.

இது தொடர்பாக ஜெயந்திபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவை செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!