17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை..

வேலூரில் நள்ளிரவில் ரவுடி வெட்டிக் கொலை..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2019, 3:00 am

வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் சத்யா (35) என்பவர் நள்ளிரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சத்யா மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரவுடி அதிரடி மகாவை வெட்டி கொல்ல முயன்ற வழக்கு உள்ளது.

மேலும் இவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கே.எம்.வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!