திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உரிய ஆவணங்கள் இன்றியும் இயக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சாணார்பட்டி காவல் உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து, எட்டு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தார்.
நத்தம்- கோபால் பட்டியில் உரிய ஆவணம் இன்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்..
எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 11:16 pm




You must be logged in to post a comment.