மதுரை மாநகர் செல்லூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நேற்று காணவில்லை என்று சிறுமியின் தந்தை D1-தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி.அமுதா வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை செய்ததில் சிறுமியை கடத்தி சென்று கட்டாய கல்யாணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது விவேக் 23/19, த/பெ சண்முகம், மீனாட்சிபுரம், செல்லூர், என விசாரணையின் முடிவில் தெரியவந்தது.
அதனடிப்படையில் விவேக் மீது POCSO வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.