17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தண்ணீர் டேங்கர் மோதி நில அளவை ஆய்வாளர் பலி..

இராமநாதபுரத்தில் தண்ணீர் டேங்கர் மோதி நில அளவை ஆய்வாளர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2019, 3:17 pm

இராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 56 இவர் ராமநாதபுரம் நில அளவைத் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் இவர் இரு சக்கர வாகனத்தில் பாரதி நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலை நடுவில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் மோதி தலை நசுங்கி பலியானார். இது தொடர்பாக பேராவூரைச் சேர்ந்த டிரைவர் முனியசாமியிடம் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!