இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் இன்று (28.02.2019) கொண்டாடப்பட்டது. மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஆசிரியை உமாதேவி, ஆசிரியர்கள் பாலமுருகன், அப்துல் காதர், அருளம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்ட து.
மண்டபம் காந்தி நகர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா..
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 5:38 pm







You must be logged in to post a comment.