17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தப்பநாயக்கனூர் பகுதியில் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது..

உத்தப்பநாயக்கனூர் பகுதியில் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 2:16 pm

நேற்று மாலை 8 மணி அளவில் உத்தப்ப நாயக்கனூர் சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் சடச்சிபட்டி கம்மாக்கரை அருகே ரோந்து சென்ற போது அம்மாசி தேவர் மகன் கருப்பையா (53) என்பவரிடம் இருந்து 6.250 கிலோ கஞ்சா பறிமுதல் மற்றும் ஓட்டி வந்த யமஹா இரு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!