18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் ..

குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் ..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 6:53 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைன குண்டா (ஆந்திரா) சோதனை சாவடி அருகே வன அதிகாரிகளை கண்டவுடன் கார் திரும்பி சென்றதால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் விரட்டி சென்ற போது வனப்பகுதியில் காரை விட்டு தப்பி ஓடினர்.

பின்னர்ர ஆந்திர பதிவெண் கொண்ட காரை சோதனை செய்தபோது 7 அடி உயரம் கொண்ட 8 செம்மரங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ 5 லட்சம் என தெரிகின்றது.

கே எம்.வாரியார்:-வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!