தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விமான நிலையம் செல்ல வந்த ஓ.பி.எஸ் காரை வழிமறித்து புரட்சி பாரதம் கட்சியினர் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடத்தினர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் காரை மறித்து போராட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் February 25, 2019, 7:00 pm




You must be logged in to post a comment.