17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இயற்கையின் அதிசயம்…

இயற்கையின் அதிசயம்…

எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 5:21 pm

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே  சாம்பவர் வடகரை யில் ஆறுமுகம் சாமி என்பவர் SAJ ஜெயம் வாட்டர் சர்வீஸ் நடத்தி வருகிறார். மீதமுள்ள இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். செவ்வாழை மரமொன்றில் வாழைத்தாறில், செவ்வாழை பழமாகவும், பச்சை வாழைக்காயகவும், ஒரே மரத்தில் வாழைக்குலை போட்டு உள்ளது.

இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

மதுரை செய்தியாளர் : S.பெரியதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!