இன்று (22/02/2019) காலை 10.00 மணி அளவில் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் மெயின்ரோடு, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு எதிரில் அமைந்துள்ள B6 – ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய புதிய கட்டிடத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., திறந்து வைத்து, மரக்கன்று நட்டு வைத்தார்.
செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்ஜெய்ஹிந்துபுரம் புதிய காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா ..
எழுதியவர்: ஆசிரியர் February 22, 2019, 1:33 pm




You must be logged in to post a comment.