17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஷ்மீரில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு சேதுக்கரையில் அஞ்சலி..

காஷ்மீரில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு சேதுக்கரையில் அஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் February 21, 2019, 6:52 pm

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் 14.02.2019இல் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். இவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடலில் சேதுக்கரை வைதிகர்கள் சங்கம் சார்பாக மலர் அஞ்சலி நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!