17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராமேஸ்வரம் கடலில் யாத்திரை பணியாளர் மலரஞ்சலி..

உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு ராமேஸ்வரம் கடலில் யாத்திரை பணியாளர் மலரஞ்சலி..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2019, 1:00 pm

காஷ்மீர் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் பிப்., 14 இல் உயிரிழந்த மத்திய ஆயத்த பாதுகாப்பு படை ( சி ஆர் பி எப்) வீரர்கள் 44 பேரின் ஆன்மா சாந்தியடைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிப்., . 15 ஆம் தேதி முதல் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (19.02.19) மலரஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!