இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற 10 கிலோ கஞ்சாவுடன் கரூர் அகதிகள் முகாமில் வசிக்கும்
கார்த்திக் என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் போலீசார் உச்சிப்புளி அருகே கைது செய்தனர். தலா 2 கிலோ பார்சல்களில் கேரளாவில் விளைவித்த கஞ்சா என தெரிந்தது.
இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது …
எழுதியவர்: ஆசிரியர் February 6, 2019, 9:32 am




You must be logged in to post a comment.