17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிரம்….

மதுரையில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிரம்….

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 10:38 am

மதுரை மாநகர் E1 புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும் 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!