திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மூலசத்திரத்திம் வழியாக பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக தெருவிளக்கு அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு வயர்களை நிலக்கோட்டையை சேர்ந்த ஆறு நபர்கள் திருடி சென்றதை பார்த்த ஊர் பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் காவல்துறையிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் 6 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்




You must be logged in to post a comment.