ஹரியானாவின் குருகிராம் கிராமத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுனில் குமார் என்ற குற்றவாளி விசாரணையில் வெளியிட்ட தகவல்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது. 20 வயதேயான சுனில் இதுவரை 3 வயதில் இருந்து 7 வயதுடைய சிறுமிகள் 9 பேரை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். சிறுமிகள் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக முதலில் அவர்களது காலை உடைத்து விடுவதாக குற்றவாளி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.சா.அலாவுதீன்.,மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )9 பேரை பலாத்காரம் செய்து கொலை!..
எழுதியவர்: ஆசிரியர் November 22, 2018, 7:15 pm




You must be logged in to post a comment.