கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் நாளை (19/11/2018) – திங்கள்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கீழக்கரையில் நாளை (19/11/2018) திங்கள் கிழமை மின் தடை..
எழுதியவர்: ஆசிரியர் November 18, 2018, 1:01 am




You must be logged in to post a comment.