இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கண்ணன் பரத நாட்டியக் குழு மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.இராமநாதபுரத்தில் மாணவிகள் பரத நாட்டியம்..
எழுதியவர்: ஆசிரியர் November 12, 2018, 4:50 pm




You must be logged in to post a comment.