கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் அருகே தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிளை முற்றுகை இட்டு ராஜேஸ்குமார் MLA பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் அதிகாரிகளிடம் நிர்வாகம் மற்றும் மற்றும் மாணவ மாணலிகள் முற்றுகை இட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளையும் போராட்டத்தில் ஈடுபட வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்ட கல்லூரி மாணவிகள்..
எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 2:56 pm





You must be logged in to post a comment.